Pages

புரட்டாசி பௌர்ணமி(11.10.11 செவ்வாய் இரவு)யைப் பயன்படுத்துவோம்.


புரட்டாசி பௌர்ணமி(11.10.11 செவ்வாய் இரவு)யைப் பயன்படுத்துவோம்.

புரட்டாசி மாத பவுர்ணமியானது செவ்வாய்க்கிழமை விடிகாலையிலிருந்து புதன் கிழமை காலை வரை நீண்டிருக்கிறது.இந்த செவ்வாய்க்கிழமையன்று காலை 5-6 அல்லது மதியம் 12-1 அல்லது இரவு 7-8 மணி நேரங்களில் குரு ஓரை வருகிறது.எல்லா செவ்வாய்க்கிழமைகளிலும் இதே மணித்துளிகளில் மிகமிக சுபமான நேரமான குரு ஹோரை வரும்.இதில் உங்களுக்கு வசதியான ஏதாவது ஒரு மணி நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது நன்று.

ஓம்சிவசிவஓம்