Pages

நீங்கள் அழகியாக வேண்டுமா மங்கையர்களே !!!!


மருதாணி இலை சாறு குளியல் உடல் பளபளப்பை ஏற்படுத்தும்.


மருதாணி இலை
ஆவாரம் பூ தொடர்ந்து உணவில் சேர்த்துவர (கசாயமாகவோ, அல்லது கூட்டு செய்தோ, துவையலாகவோ) தேகம் பொன்னிறமாகும்.



ஆவாரம் பூ
குங்கும பூவை மஞ்சளுடன் அரைத்து இரவில் சாப்பிட்டால் உடல் மினு மினுப்பாகும்.



குங்கும பூ 

முருங்கை பிசினை பொடி செய்து அரை சிட்டிகை அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வளப்பு அதிகமாகும்.


முருங்கை மரம் 
 
பச்சை உருளை கிழங்கை அரைத்து முகத்திலும், கை கால்களில் தொடர்ந்து பூசிவர பளபளப்பாகவும், மிருதுவாகவும் தோற்றமளிக்கும்.



உருளை கிழங்கு

இனி நீங்கள் எல்லோரும் அழகுதானே????