Pages

என்னை யோசிக்க வைத்த மாணிக்கவாசகரின் பாடல்!!!!





புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்…..

- மாணிக்கவாசகர்

நான் எங்கே எதில் இருக்கிறேன்..தெரியவில்லையே???!!!