இந்த புகைப்படம்
எடுக்கப்பட்டதே அவரின் அருளால்தான். எப்படி எடுத்தேன் என்று தெரியவில்லை.
ஜஸ்ட் 2 அல்லது மூன்று வினாடிகள். ஒரு போட்டோ இரண்டு முறை சரியாக வரவில்லை.
மூன்றாம் முறை மிகவும் அருமையாக வந்துதித்தார் தட்சிணாமூர்த்தி.
படம் பெரியதாக தெரிய படத்தின் மீது கிளிக் செய்யவும்.