Pages

சிதறு தேங்காய் வழிபாடு


 

அரியக்குடி திருவேங்கடமுடையான் ஆலயத்தின் அலர்மேல் மங்கை தாயார் சந்நதி மண்டப மேல் தளத்தில் ஈசான்ய மூலையில் கருடன் மூலைக் கருடனாக போற்றப்படுகிறார். தீயசக்திகள் அண்டாதபடி காவலில் உள்ள இவருக்கு சிதறு தேங்காய் வழிபாடு விசேஷமானது.