Pages

"ஜோதி" - கருணாகர சுவாமிகள்

தூண்டா சுயம் ஜயோதி
        சுடர் விட்டு எறிந்திருக்க
வேண்டாத சீடருக்கு
        விளக்கு வைத்து ஜயோதி என்றார்

எத்தனை யுகம் இந்த
        வைக்கும் ஜயோதி கண்டாலும்
முத்தர் என்ற பெயர் வருமோ
        விழித்து உணர்வீர் சுயம் ஜ்யோதியினை
                                                    
சுயம்  ஜயோதி என்றால் அதை
       ஏதோவென்று மலைக்க வேண்டாம்
லயம் அடையும் கண்களுக்கு
       தரிசனமாம் அக்கினி பிழம்பகாக

- கருணாகர சுவாமிகள்.