Pages

தேங்காய் துருவல் நைவேத்தியம்


'திருவரங்க'த்திலுள்ள அரங்கநாதர் கோவிலிலுள்ள பெருமாளுக்கு தேங்காய்த் துருவல்தான் நைவேத்தியம் செய்யப்படுகிறது. 'தேங்காய் உடைக்கும் போது உண்டாகும் சப்தம் பெருமாள் நித்திரையை கலைத்து விடும்' என்பதால் இப்படியாம்.