skip to main
|
skip to sidebar
Pages
Home
பின்னமானாலும் வசீகரம்தான்
கி.பி.15ம் நூற்றாண்டில், விஜயநகரப் பேரரசர்கள் காலத்தைச் சார்ந்த விநாயகர் இவர். சற்றே பின்னம் அடைந்திருந்தாலும் வசீகரமான யானை முகமும், பானை வயிறும் நம்மைக் கவர்கின்றன. இந்தப் பிள்ளையார் கொலு வீற்றிருப்பது, ஹம்பி மியூசிய வளாகத்தில்!
Newer Post
Older Post
Home
Powered by
Blogger
.
அமானுஷ்யம்
Promote Your Page Too