Pages

நின்ற கோல தரிசனம்


உடுப்பியில் இருந்து முருடீஸ்வரர் ஆலயம் செல்லும் வழியில் அமைந்துள்ளது ஆனைமலை. இங்கு விசேஷ அம்சத்துடன் அருள்பாலிக்கும் பிள்ளையார் ஐந்து கரத்தானாக, நின்ற திருக்கோலத்தில் காட்சி தருவது, இந்தத் தலத்துக்கே உரிய தனிச்சிறப்பு.