Pages

அருகருகே இருவர்

 

பகைவர்களின் தொந்தரவுகளை அழிக்கும் இரட்டை பிள்ளையார்கள், பக்கத்து பக்கத்தில் இடம் பெற்று தரிசனமளிக்கிறார்கள், கீழ்க்கபிஸ்தல ஏகாம்ப ரேஸ்வரர் ஆலயத்தில்.