Pages

பிரமாண்ட பிள்ளையார்


தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கணபதியாக விளங்குகிறார் கோயம்புத்தூர் டவுன், புலியகுளம் பகுதியில் எழுந்தருளியுள்ள பிள்ளையார். 10 அடி 10 அங்குல உயரம், 11 அடி 10 அங்குல அகலம், 8 அடி சுற்றளவு, 190 டன் எடை! முந்தி விநாயகர் என்று வழிபடப்படும் இவர், வலம்புரியாக துதிக்கையில் அமிர்த கலசம் ஏந்தி உள்ளார்.