மேலக்கோட்டை வழியில் நாகமங்கலம் அருகே ‘பிண்டிகநவிலே’ எனும் கிராமத்தில் சென்னகேசவப் பெருமாள் ஆலயத்தில் சந்தன மரத்தால் உருவாக்கப்பட்ட கருட பகவானை தரிசிக்கலாம். இவரது கண்களில் சாளக்கிராமக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது அற்புதமான அமைப்பாகும்.
சந்தன மரத்தால் உருவாக்கப்பட்ட கருட பகவான்
மேலக்கோட்டை வழியில் நாகமங்கலம் அருகே ‘பிண்டிகநவிலே’ எனும் கிராமத்தில் சென்னகேசவப் பெருமாள் ஆலயத்தில் சந்தன மரத்தால் உருவாக்கப்பட்ட கருட பகவானை தரிசிக்கலாம். இவரது கண்களில் சாளக்கிராமக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது அற்புதமான அமைப்பாகும்.



