Pages

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு"

திருக்குறள் :
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு".
தமிழ் விளக்கம் : அகரம் எழுத்துகளுக்கு முதன்மை ; ஆதிபகவன் , உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

English meaning :
'A' leads letters; the Ancient Lord Leads and lords the EntireWorld.
"ஓம் ஸ்ரீ திருவள்ளுவர் சித்தர் பெருமானே போற்றி"