skip to main |
skip to sidebar
அமை விடம் :- காரைநகர் மேற்கு வீதியில் வாரிவளவு என்னும் பத்தியில் உள்ள
குபபரை புலத்தில் 1880ம் ஆண்டு சுப்புடையார் பரம்பரையினரால் மண் கோவில்
ஒன்று அமைத்து மூலவராக விநாயக பெருமானை எழுந்தருள வைத்து வழிபட்டனர்.
சுப்புடையார் பரம்பரையின் வழித்தோன்றல்களாகிய அமரர் இராமநாதர் , தம்பையா
ஆலயம் சுண்ணாம்புக் கற்கள் கொண்டு புதுப்பிக்கப் பட்டது. தம்பையா அவர்கள்
அமரத்துவமடைய அவரது இளைய புதல்வர் திரு. கணேசபிள்ளை அவர்கள் 1967 ஆம் ஆண்டு
வரை தனது அமரர் சுப்ரமண்யம் அவர்களுடன் இணைந்து ஆலயத்தை சிறப்பாக
பராமரித்து வந்தார். கணேசபிள்ளை அவர்கள் காலத்தில் தான் கோவிலில் சீமேந்து
கட்டடங்கள் கட்டப்பட்டதுகுறிப்பிட தக்கது. தமிழ் புத்தாண்டை இரதோற்சவமாகக்
கொண்டு பத்துநாள் மகோற்சவமாக நடைபெறும். ஆலயத்தின் இருண்ட காலம்.
மேற்குறிப்பிட்ட விதமாக ஆலயம் வளர்ச்சி அடைந்து வரும் போது 1991 ஆம் ஆண்டு
மகோற்சவத்திட்க்கு சில தினங்களுக்கு...