Pages

ஆடி அமாவாசை அன்று பித்ருக்கள் தரிசனம்


ஆடி அமாவாசை அன்று பித்ருக்கள் வானவெளியில் கூடி நிற்பர் என்பதால் அவர்களுக்கு உரிய நீர்க் கடனை செலுத்துவதால் அவர்களது ஆசியால் ஆயுள் நீடிக்கும், செல்வமும் கல்வியும் அபிவிருத்தி அடையும்.